திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இரசவாதம்


ரசத்தை ஓட்டில் இட்டு அதில் குறட்டை சாறும்,நீர்சுண்டி (
கொடி நெட்டி ) சாறும் ,சமனாய் சேர்த்து விட்டு அடுப்பில் வைத்துத் தீபாக்கினியாக எரிக்கிற போது,எரு முட்டைத் தணலால் அந்த ஓட்டுக்குள் அந்தரத்தில் படாமல் அதை சுற்றிலும் வைத்து எரிய விட்டால் ஏமம்.(ஏழரை வயது ).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக