நாகேஸ்வரம்
நாக பஸ்பம் 80 gm, சுத்தி செய்த லிங்கம் 80 gm, சுத்தி செய்த மனோசிலை 20 gm, கெந்தகம் சுத்தி செய்தது 180 gm, பழச்சாற்றால் 9 மணி நேரம் அரைத்து வில்லை செய்து நிழலில் உலர்த்தி அகலில் வைத்து மேலகல் மூடி சீலைமண் கவசம் செய்து கெஜ புடம் வைத்தால் பஸ்பமாகும்.இதற்கு நாகஸ்வரம் என்று பெயர். நாகேஸ்வர அனுபானம் : சூரிய உதயத் திற்கு முன் பாக நாகேஸ்வரத்தை இரண்டு அரிசி எடை வெற்றிலையில்
மடித்து உட்கொண்டால் 100 மாதருடன் புணர்ச்சி செய்தாலும் விருப்பம் தணியாமல் விசேஷமாய் காமவிருத்தி உண்டாகும்.