திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இரசவாதம்


ரசத்தை ஓட்டில் இட்டு அதில் குறட்டை சாறும்,நீர்சுண்டி (
கொடி நெட்டி ) சாறும் ,சமனாய் சேர்த்து விட்டு அடுப்பில் வைத்துத் தீபாக்கினியாக எரிக்கிற போது,எரு முட்டைத் தணலால் அந்த ஓட்டுக்குள் அந்தரத்தில் படாமல் அதை சுற்றிலும் வைத்து எரிய விட்டால் ஏமம்.(ஏழரை வயது ).

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

நாகேஸ்வரம்

               
                              நாகேஸ்வரம்                                                                            
                      நாக பஸ்பம்                                         80 gm,                                                                 சுத்தி செய்த லிங்கம்                                              80 gm,                                          சுத்தி செய்த மனோசிலை                               20 gm,               கெந்தகம் சுத்தி செய்தது                            180 gm,                        பழச்சாற்றால்  9 மணி நேரம் அரைத்து வில்லை செய்து நிழலில் உலர்த்தி அகலில் வைத்து மேலகல் மூடி சீலைமண்  கவசம் செய்து கெஜ புடம் வைத்தால் பஸ்பமாகும்.இதற்கு  நாகஸ்வரம் என்று பெயர்நாகேஸ்வர அனுபானம் :       சூரிய  உதயத் திற்கு முன் பாக நாகேஸ்வரத்தை இரண்டு அரிசி  எடை வெற்றிலையில்
மடித்து உட்கொண்டால் 100 மாதருடன் புணர்ச்சி  செய்தாலும்  விருப்பம்  தணியாமல்  விசேஷமாய்  காமவிருத்தி  உண்டாகும்.